Posts

Showing posts from September, 2025

மெரினா போராட்டமும் நேபாளம் போராட்டமும்

Image
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டத்தால் அந்த நாட்டின் நாடாளுமன்றமும் உச்ச நீதிமன்றமும் அரசு அலுவலகங்களும் வாகனங்களும் எரிக்கப்பட்டன.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது. அமைச்சர்கள் பலரும் தாக்கப்பட்டனர். அவர்கள் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த போராட்டங்கள் எல்லாம் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் நடத்தப்பட்டன. ஏன் இந்தப் போராட்டம்? சமூக ஊடகங்கள் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன . சமூக ஊடகங்களை சிலர் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். சிலர் நாட்டில் குழப்பம் விளைவிக்கவும், பிறரிடம் பணம் பறிக்கவும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் பொழுதுபோக்குக்காக பயன்படுத்துகின்றனர். இதனால் பல நாடுகள், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து சட்டங்கள் இயற்றி வருகின்றன. அப்படித்தான் நேபாள சுப்ரீம் கோர்ட்டும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தமாறு அரசுக்கு உத்தரவிட்டது. சமூக ஊடகங்களில் பொழுது போக்கும் இளைஞர்கள் ‘எங்கே சமூக ஊடகங்கள் நிறுத்தப்படுமோ’ என்ற அச்சத்தில் போராட்டங்களை சமூக ...