Posts

Showing posts from October, 2019

ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் - பாகம் 2. ஆ). நல்நூலகர் விருதும் சர்ச்சைகளும்

Image
    விருது என்றாலே உடன் வருவது சர்ச்சை. அது மாவட்ட அளவில் வழங்கப்படும் சாதாரண விருதாகட்டும் ,   தேசிய அளவில் வழங்கப்படும் பத்ம விருதாகட்டும்   சர்ச்சைகளுக்குப்   பஞ்சமில்லை.        சர்ச்சைகளுக்கு முக்கியக் காரணம் ,   விருதுக்குப்   பரிந்துரை செய்பவர்களின் விருப்பு வெறுப்பே. பொது   நூலகத்துறையில்   நூலகர்களுக்கு வழங்கப்படும்   டாக்டர்   எஸ்.ஆர்.ரங்கநாதன்   நல்நூலகர்   விருதுக்கு மட்டும் விதிவிலக்கா ?      இதோ என்னுடைய அனுபவம்.     ஆண்டுதோறும்   நவம்பர்   14   முதல்   20   வரை நடைபெறும் நூலக   வாரவிழாவில்   சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் என்று தேர்வு செய்து ,   டாக்டர்   எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.     நூலகரின் பணிக்காலத்தில் சேர்க்கப்பட்ட புரவலர் ,   உறுப்பினர் ,   பெறப்பட்ட நன்கொடைகள் , காலி மனை ,   கட்டட வசதி ஆகியவை மட்டுமே விருதுக்கான முக்கியத் தக...